அசிங்கம் செய்து கொண்டே பூஜையும் செய்த அர்ச்சகர் தேவநாதன்

தேவநாதனின் லீலைகளைப் பார்த்தால் மகா மோசமான காமவெறியன்கள் கூட தோற்றுப் போய் விடுவார்கள் போல் உள்ளது. அப்படி ஒரு கேவலத்தை அர்ச்சகர் தொழிலுக்கும், கோவில் புனிதத்திற்கும் ஏற்படுத்தி வைத்துள்ளார் தேவநாதன்.
தேவநாதன் பெண்களை வளைக்கப் பயன்படுத்திய வார்த்தைகள் - கோவில் கருவறைக்குள் வைத்து செக்ஸ் உறவு கொண்டால், எனறும் இளமையோடு இருக்கலாம் என்பதுதான். இதைச் சொல்லித்தான் பல பெண்களையும் வளைத்துள்ளார் தேவநாதன்.
கடவுளுக்குப் பூஜை செய்வதை தெய்வச் சேவையாக பல அர்ச்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால் தேவநாதன் அதை ஒரு வேலை போல பாவித்துள்ளார் என்பது அவரது காமக் களியாட்டங்களில் ஒரு காட்சியைப் பார்த்தால் தெரியும்.
அந்தக் காட்சி...
சேலையுடன் ஒரு பெண்ணை கருவறைக்குள் நிற்க வைத்திருக்கிறார் தேவநாதன். கருவறை சுவற்றோடு அந்தப் பெண்ணை ஒட்டி நிற்க வைத்து காமச் சேட்டைகளைச் செய்கிறார்.
அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்த்துக் கொள்கிறார் - யாரும் வருகிறார்களா என்று. கிட்டத்தட்ட 10 நிமிடம் இந்த காட்சி ஓடுகிறது.
அந்த சமயத்தில், ஒரு பக்தர் சாமி கும்பிட வருகிறார். சத்தம் கேட்டு சுதாரிப்படைந்து வெளியே வரும் தேவநாதன், அந்த பக்தர் தரும் பூஜைத் தட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் கூட மன உறுத்தலே இல்லாமல், ஸ்லோகம் பாடி அர்ச்சனை செய்கிறார்.
பூஜையை முடித்து விட்டு அவரிடம் தட்டைக் கொடுத்து அனுப்பி விட்டு மறுபடியும் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் தனது அசிங்கத்தைத் தொடருகிறார்.
இதேபோல இன்னொரு காட்சியில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடமும் தனது லீலையை மேற்கொள்கிறார் தேவநாதன். அந்தப் பெண் முகத்தில் ஆரம்பத்தில் பயம் தெரிகிறது. ஆனாலும், தனது மாயப் பேச்சால் அவரை சரிக்கட்டி வேலையை தொடருகிறார் தேவநாதன்.
காஞ்சிபுரம் என்ற பெயரைக் கேட்டாலே இனி எல்லோருக்கும் அலர்ஜியாகப் போகிறது. அந்த அளவுக்கு அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார் தேவநாதன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications