Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசூதி இடிப்பு: நர​சிம்​ம​ராவை ஏன் சேர்க்கவில்லை?-சிபிஐ

Subscribe to Oneindia Tamil

Bardhan
புவ​னேஸ்வர்: பாபர் மசூதி இடிப்பு தொடர்​பாக லிப​ரான் கமி​ஷன் வெளி​ட்டுள்ள அறிக்​கை​யில் முன்​னாள் பிர​த​மர் நர​சிம்மராவை​யும் சேர்க்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் பொதுச் செய​லாளர் ஏ.பி.பர​தன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

லிப​ரான் அறிக்​கை​யில் அப்​போது மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த நர​சிம்​ம​ராவ் அர​சை​யும் இணைத்​தி​ருக்க வேண்​டும். அவ்​வாறு சேர்க்​கா​தது அறிக்​கை​யில் பெரிய இடை​வெ​ளியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது. அந்த தவறை சரி​செய்ய வேண்​டும்.​

மசூதி இடிக்கப்படும் வரை ராவ் அமைதியாக இருந்தார். இதனால் குற்​றம் சுமத்​தப்​பட்​டுள்​ள​வர்​க​ளின் பட்​டிய​லில் அவ​ரது பெய​ரை​யும் சேர்க்க வேண்​டும்.

அதே நேரத்தில்​ பாபர் மசூதி இடிப்​பில் வாஜ்​பாய் குற்​ற​மற்​ற​வர் என்பது எனது தனிப்​பட்ட கருத்​து என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+