பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர் போராட்டம்
நெல்லிக்குப்பம்: பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்காததை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும், 6, 7ம் வகுப்புகளில் உள்ள 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றார். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் சங்க கூட்டத்தில், உடனடியாக கூடுதல் ஆசிரியர் நியமிக்காவிட்டால், டிசம்பர் முதல் தேதி பள்ளியை பூட்ட முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் நியமிக்காததால், ஆவேசமடைந்த பெற்றோர்கள் வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியே அழைத்து வந்து பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
மேலும், பள்ளியில் இருந்த நான்கு ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை சிறை வைத்தனர். இது பற்றி தகவலறிந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடாசலம் விரைந்து வந்தார்.
விரைவில் கூடுதல் ஆசிரியரை நியமிப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, ஆசிரியர்களையும், சத்துணவு ஊழியர்களையும் பெற்றோர் விடுதலை செய்தனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications