பெண்களை வைத்து விபச்சாரம்-74 வயது மாஜி டிஎஸ்பி கைது
மதுரை: மதுரையில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக சுங்கத் துறை முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரநாத் (இவருக்கு வயது 74) இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சுங்கத்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றியவர் ராஜேந்திரநாத் (74). இவர் கடந்த 2002 ம் ஆண்டு முதல் மதுரையில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக விபச்சார தொழில் நடப்பதாக காவல்துறைக்கு புகார் மேல் புகார் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தயங்கிய வண்ணம் இருந்தனர்.
இந் நிலையில், இவரது வீட்டை கருப்பாயூரணி போலீசார் திடீர் சோதனையிட்ட போது, ராஜந்திர நாத் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, ராஜேந்திர நாத்தையும், அவரது வீட்டின் கீழ் இருந்த காஞ்சனா என்ற பெண்ணையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications