சாருலதாவுடன் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 2 காவல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

ஆயுதப்படையில் துணை கமிஷனராக பணி புரிந்த சிங்காரவேலன் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் துணை சூப்பிரண்டாக சேலத்தில் பணிபுரிந்த போது ரூ.14 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கு உள்ளது என்றும், அதை மறைத்து அவர் பதவி உயர்வு பெற்றதாகவும், இப்போது குற்றச்சாட்டு எழுந்து, அவர் ஓய்வு பெற்றுச் செல்ல முடியாமல் குற்றவாளி கூண்டில் கடைசி நேரத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதேபோல அதே ஆயுதப்படை போலீசில் உதவி கமிஷனராக இருக்கும் பழனிச்சாமியும் சிக்கியுள்ளார்.
பெண் போலீஸ் அதிகாரி போல நடித்து பல லட்சம் பணத்தை சுருட்டிக் கைதான சாருலதாவுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தான் மோசடி செய்த பணத்தில் ரூ.10 லட்சத்தை உதவி கமிஷனர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாக, சாருலதா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை பழனிச்சாமி விசாரணையின்போது மறுத்துள்ளார். இருப்பினும் இவர் மீதும் நடவடிக்கை பாய்வது உறுதி என்கிறார்கள்.
இதற்கிடையே, முன்னாள் டிஜிபி ஒருவருடன் சாருலதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications