சென்னை குடும்ப நல கோர்ட்டில் தீவிபத்து - பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல கோர்ட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல கோர்ட் உள்ளது. இதன் முதல் தளத்தில் இன்று காலை திடீரென மின்சார பாக்ஸில் தீப்பிடித்துக் கொண்டது.
பயங்கர சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் அங்கிருந்து ஓடினர். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
மின்துறையினரும் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
More From
-
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications