சென்னை குடும்ப நல கோர்ட்டில் தீவிபத்து - பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குடும்ப நல கோர்ட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல கோர்ட் உள்ளது. இதன் முதல் தளத்தில் இன்று காலை திடீரென மின்சார பாக்ஸில் தீப்பிடித்துக் கொண்டது.
பயங்கர சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் அங்கிருந்து ஓடினர். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
மின்துறையினரும் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
More From
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!












Click it and Unblock the Notifications