தமிழக பட்ஜெட் 2010-11 முக்கிய அம்சங்கள்

-ஆணிகள், வாசர்கள், மொசைக் சிப்ஸ்கள், பிளாஸ்டிக் புகைப்படச் சட்டங்கள் மீதான வரி 4 சதவீதமாக குறைப்பு
-அரவாணிகள் நலனுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
-திடக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரி விலக்கு.
-கோவையில் தகுதி படைத்த பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் ஒதுக்கீடு.
-வழக்கறிஞர் நல நிதிக்கு ரூ. 2 கோடி
-எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும்.
-ரூ. 100 கோடியில் 1100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
-திண்டுக்கல்லில் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
-செங்கோட்டையில் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.
-நெல்லையில், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒண்டி வீரருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
-ஓமந்தூர் கிராமத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
-உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு.
-கோவையில் ரூ. 20 கோடியில் செம்மொழித் தமிழ்ப் பூங்கா அமைக்கப்படும்.
-இலங்கை தமிழர் நலனுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு
-வரும் கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் கல்வி அறிமுகம்.
-வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
-மேலும் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, பயன்கள், சிறப்புகளுக்கேற்ப மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.
-அரசு அலுவலகங்களை கம்ப்யூட்டர்மயமாக்கவும், நெட்வோர்க்குக்குள் கொண்டு வரவும் ரூ. 22 கோடி ஒதுக்கீடு
-ஆற்றுப் படுகைகளில் தேக்கு மரம் வளர்க்கும் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு.
-பனை வாரியம் கொள்முதல் செய்யும் பதநீருக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 10 ஆக அதிகரிக்கப்படும்.
-ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 394 கோடி ஒதுக்கீடு
-ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவிக்கு ரூ. 198 கோடி ஒதுக்கீடு
-பொறியியல் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்.
- 20,000 ஆதி திராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
-விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 78 கோடி ஒதுக்கீடு.
-சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்திற்கு ரூ .40 கோடி ஒதுக்கீடு
-சென்னை கோயம்பேட்டில் புதிய கழிவு நீர் சுத்திக்கரி�பு மையம் அமைக்கப்படும்
-வரி நிலுவைகளை தீர்வு செய்ய புதிய திட்டம்
-பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ. 459 கோடி ஒதுக்கீடு.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications