ஏப்.5ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - வழக்கறிஞர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் ஏப்ரல் 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் கிளைகளை துவங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
சேலத்தில் இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு செயற்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
உயர்கல்விக்கான தேசிய ஆணை குழு மற்றும் ஆய்வு மசோதா ஆகியவற்றை ரத்து செய்யவும் வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications