ராஜ்யசபாவில் கிரிமினல் பின்னணியுடன் கூடிய 37 எம்பிக்கள்
Subscribe to Oneindia Tamil

நாடுமுழுவதும் சுமார் ஆயிரத்து 200 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து என்இடபுள்யூ மற்றும் எடிஆர் என்ற அமைப்புகளின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், மொத்தமுள்ள 219 ராஜ்யசபா எம்.பி.க்களில் 37 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 12 பேர் மீதான வழக்குகள் மிகவும் சீரியசானவை.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏழு பேர், பாஜகவின் ஆறு உறுப்பினரகள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அடக்கம்.
அதோடு, தற்போது பதவியில் இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களில் 98 பேர் மில்லியனர்கள் என்றும், இதிலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications