இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனக்கு ஆபத்து இந்தியாவால் அல்ல என்பதை படிப்படியாக புரிந்து வருகிறது பாகிஸ்தான். உள்ளூர் தீவிரவாதிகளாலும், தலிபான் தீவிரவாதிகளாலும்தான் பாகிஸ்தான் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அபாயம் நிலவுவதாக பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து கிழக்குப் பிராந்தியத்தில் இந்திய எல்லையையொட்டி குவித்து வைத்திருந்த 1 லட்சம் படையினரை அங்கிருந்து விலக்கி ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான போருக்கு திருப்பியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானின் இந்த வரலாறு காணாத நிலை மாற்றம் நிச்சயம் வரவேற்கக் கூடியதே என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications