For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல் ஆலையில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி

By Chakra
Google Oneindia Tamil News

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கழிவு நீர்த் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

ஜிலானி தோல் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.

இதில் சூரியமூர்த்தி (59) சரவணன் (30) செங்கல் வராயன் (37), ஏழுமலை (35), ராமு (32) ஆகிய 5 தொழிலாளர்கள் பலியாயினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்டுபுப் படையினர் விரைந்து சென்று அந்த 5 தொழிலாளர்களது உடல்களை மீட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி சரவண வேல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X