தோல் ஆலையில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கழிவு நீர்த் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

ஜிலானி தோல் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.

இதில் சூரியமூர்த்தி (59) சரவணன் (30) செங்கல் வராயன் (37), ஏழுமலை (35), ராமு (32) ஆகிய 5 தொழிலாளர்கள் பலியாயினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்டுபுப் படையினர் விரைந்து சென்று அந்த 5 தொழிலாளர்களது உடல்களை மீட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி சரவண வேல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+