எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் ரூ 14 ஆயிரம் கோடி உதவி

இந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீஸல், கெரோஸின் மற்றும் சமையல் எரிவாயுவை மானிய விலைக்கு விற்று வருவதாகவும் இதனால் ரூ 31, 621 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கு மேலும் விலை உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். அல்லது உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே ரூ 12000 கோடியை முதல்கட்ட உதவித் தொகையாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது மேலும் ரூ 14000 கோடி ரொக்க நிதி உதவியை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், "நாங்கள் ரூ 19620 கோடி கேட்டிருந்தோம். ஆனால் நிதித்துறை ரூ 14000 கோடிதான் ததந்துள்ளது..." என்றார்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோல், டீஸல், கெரோஸின் விற்கப்படுவதால் 2009-2010 ஆண்டில் மட்டும் ரூ 46,051கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதைத் தவிர்க்க, பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் தங்களுக்கே வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இதுகுறித்து முடிவு செய்ய அடுத்தவாரம் மத்திய அமைச்சர்கள் குழு கூடுகிறது
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications