முலாயம் சிங் யாதவின் சகோதரர் மகன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
எட்டாவா (உ.பி.): சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் ஒன்று விட்ட சகோதரர் பூரன் சிங் யாதவ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
30 வயதேயான பூரன் சிங் யாதவ் எட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவர் சமாஜ்வாடிக் கட்சியின் லோஹியா வாஹினியின் தலைவராக இருந்தவர்.
குடும்பச் சண்டை காரணமாக யாதவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications