முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாமாண்டு நினைவு தினக் கூட்டம்- பாமக புறக்கணிப்பு?

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் தியாகராய நகரில் நாளை மாலை நடக்கிறது.
கூட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் ஆகியோரும் பேசுகிறார்கள். அனைவரையும் தென் சென்னை மாவட்ட ம.தி. மு.க. செயலாளர் வேளச் சேரி மணிமாறன் வரவேற்று பேசுகிறார். பீடா ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் விழா ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க. செய்து வருகிறது.
இதில் பாமக சார்பில் யாரும் பங்கேற்பதாகத் தெரியவில்லை. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னின்றுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கினார். இருப்பினும் சமீபகாலமாக அவர் திமுகவுக்கு சாதகமாக மாறி வருவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லையா என்று தெரியவில்லை.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications