புயலில் மாயமான 6 நாகை மாவட்ட மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: லைலா புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்ட மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 18ம்தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் திடீரென லைலா புயல் வந்து விட்டதால் அவர்கள் கரை திரும்பவில்லை.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கினர்.
அவர்களைத் தேடும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இந்தநிலையில் காணாமல் போன 6 மீனவர்களும் பூம்புகார் பகுதியில் கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆறு பேரும் இன்று திருமுல்லைவாசல் திரும்புகின்றனர்.
More From
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications