ஜெர்மன் வங்கிகளில் 50 இந்தியர்களின் கருப்பு பணம்!
Subscribe to Oneindia Tamil

இதையடுத்து அவர்களுக்கு வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக, ஜெர்மனியின் லெய்ச்டென்ஸ்டீன் மற்றும் பிற பகுதிகளில் எல்ஜிடி பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ள சுமார் 50 பேரின் பட்டியலை ஜெர்மன் அனுப்பி வைத்துள்ளது.
இந்த 50 பேரும் இந்தப் பணத்துக்கு இந்தியாவில் கணக்கு காட்டி வரி செலுத்தவில்லை என்பதும், இதை வெளிநாட்டில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவர்களுக்கு நிதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை ஆரம்பமாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications