இலங்கை தமிழர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: இலங்கை தமிழர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்திய முக்கிய புள்ளி திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை தமிழர்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் கொல்லத்தில் பிடிபட்டனர். இவர்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குமார் என்ற டென்னீசன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் எர்ணாகுளத்திலுள்ள ஒரு விடுதியில் மர்மமான நபர் தங்கி இருப்பதாக திருவனந்தபுரம் ஐ.ஜி. ஹேமசந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் உத்தரவின்பேரில் கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹசீதா அட்டலூரி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகிலுள்ள ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த மில்லர் என்பவர் பிடிபட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications