ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் சரத் பவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் முக்கியப் புள்ளியான சரத் பவார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிசி தலைவராக பதவியேற்கும் 2வது இந்தியர் பவார். இதற்கு முன்பு ஜக்மோகன் டால்மியா இப்பொறுப்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான சரத் பவார், ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் தற்போதைய தலைவர் டேவிட் மார்கனிடமிருந்து பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக உள்ள பவார், ஐசிசி தலைவராக 2 ஆண்டுகள் செயல்படுவார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐசிசியின் துணைத் தலைவராக இருந்தார் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications