ஆந்திரா அருகே வங்க கடலில் புயல் சின்னம்!
Subscribe to Oneindia Tamil

இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
வங்கக் கடலில் ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், வட தமிழ்நாடு கடற்கரையையொட்டி இந்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications