For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை

Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: ராஜபக்சே மீது முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்த மோசடி வழக்கு செப்டம்பர் 13ம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ராஜபக்சே வென்ற விதத்தை எதிர்த்து பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும் மோசடிகளைச் செய்தே ராஜபக்சே வெற்றி பெற்றார் என்று வழக்கில் பொன்சேகா கூறியுள்ளார்.

இந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுக்கவுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம். இதுதொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. நேற்று மனுவை பரிசீலித்த நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X