கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் வக்கீல் கொலை-சக வக்கீல் கைது
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் விதான சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கு இன்று காலை பெண் வக்கீல் நவீனா என்பவரை ஒருவர் குத்திக்கொலை செய்தார்.
பின்னர் தனது தொண்டையைக் கிழித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரும் ஒரு வக்கீல்தான். பெயர் ராஜப்பா. தொழில் போட்டியில் இந்த செயலை செய்ததாக தெரிகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications