போலீசாரை கண்டித்து மதுரை வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை வக்கீல்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வக்கீல்கள் அசோக் மற்றும் அக்பர் அலி ஆகியோர் மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டுள்ளதை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
மேலும், பொய் வழக்குகளை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற வக்கீல்களும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு, உயர் நீதிமன்ற கிளை அருகில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு கருதி, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications