பறக்கும் நேரத்தை தாண்டி பணியாற்றி வரும் 40 பேரை நீக்கும் ஏர் இந்தியா

Subscribe to Oneindia Tamil

Air India
மும்பை: நிர்ணயிக்கப்பட்ட பறக்கும் நேரத்தை தாண்டி விதிமுறைகளுக்குப் புறம்பாக பணியாற்றி வரும் 40 கேபின் ஊழியர்களை நீக்கம் செய்ய ஏர் இந்தியா நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

விமானங்களில் கேபின் ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு பறக்கும் நேர வரையறை உள்ளது. ஆனால் அதில் முறைகேடு செய்து பலர் தொடர்ந்து பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதுபோல பணியாற்றி வரும் 40 பேரை நீக்க ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பறக்கும் நேர வரையறையைத் தாண்டி பணியாற்றி வரும் 40 பேர் நீக்கப்படுகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+