ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரிட்ஜ்போர்ட் நகரில் மளிகைக் கடை ஒன்றில் நடந்த மோதலில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது பெயர் அருண் குமார் நரோத். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். பிரிட்ஜ்போர்ட்டில் படித்து வருகிறார். அங்குள்ள மளிகை நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.
திங்கள்கிழமை இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பணத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது அவர்கள் நரோத்தை சுட்டு விட்டுத் தப்பினர். இதில் தலையில் குண்டு பாய்ந்து நரோத் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்து வந்தார் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications