இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஏற்கனவே இருத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் 8 வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. சிகிச்சை முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று தனக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் போலீசார் அவரை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை அங்கு அனுமதிக்காமல் மீண்டும் சிறைக்கே அழைத்து சென்றனர்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications