இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஏற்கனவே இருத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் 8 வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. சிகிச்சை முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று தனக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் போலீசார் அவரை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை அங்கு அனுமதிக்காமல் மீண்டும் சிறைக்கே அழைத்து சென்றனர்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications