இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஏற்கனவே இருத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் 8 வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. சிகிச்சை முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று தனக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் போலீசார் அவரை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை அங்கு அனுமதிக்காமல் மீண்டும் சிறைக்கே அழைத்து சென்றனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications