சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி
மாற்றுத் திறனாளிகளும், மற்ற மாணவியரைப் போல, சாதாரண பள்ளிகளில் பயிலும் வகையில் அவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டதே, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அல்லது உள்ளடங்கிய கல்வி. இது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை வேளச்சேரியில் இன்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, திரவுபதி அம்மன் கோவில் வழியாக காந்தி சாலை மற்றும் தரமணி 100 அடி சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியை அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னம்மாள், உதவித் திட்ட அதிகாரி சமாதானம், வித்யாசாகர் என்ஜிஓ அமைப்பின் தீப்தி பாட்டியா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பிஆர்டிஇஎஸ் ஆதார மைய ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அமலி அருணா, சண்முகமூர்த்தி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளை அரவணைக்க வேண்டும். அவர்களை மற்றவர்கள் படிக்கும் சாதாரண பள்ளிகளிலையே சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குரிய சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.
-
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்













Click it and Unblock the Notifications