காஷ்மீர் நிலவரம்-ஆக. 10ல் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காஷ்மீர் கலவரம் தொடர்பாக ஆகஸ்ட் 10ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காஷ்மீரில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறை, கலவரம், போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பச் செய்ய அனைத்துக் கட்சியினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொள்ளவுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தொடக்கம் முதலே காஷ்மீர் ரத்த பூமியாக மாறியுள்ளது. வன்முறை, துப்ப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
More From
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications