பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு தடை!

ஸ்யாரிகட் ஃபெய்சா என்ற மலேசிய நிறுவனம் 'பொன்னி' என்ற பெயரை 2006ல் பதிவு செய்து அரிசி விற்பனையில் ஈடுபட்டது. பொன்னி என்ற பெயருக்கான ட்ரேட்மார்க் தங்களுக்கு உரியது என்றும் அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடியது.
இதை எதிர்த்து இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் சிலர் கடந்த ஜனவரி 22-ல் மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனது தீர்ப்பில் நீதிபதி அஸார் முகமது தெரிவித்துள்ளதாவது:
"பொன்னி என்பது தமிழகத்தில் காவிரியின் மற்றொரு பெயர். அந்தப் பகுதியில் விளையும் அரிசிக்கு பெயர்தான் பொன்னி. இதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை உரிமை தமிழகத்துக்கே உரி.து. அந்த வார்த்தையை மலேசிய நிறுவனம் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, மலேசிய வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவேட்டில் இருந்து பொன்னி என்பது நீக்கப்பட வேண்டும். நீக்கப்பட்ட செய்தி மலேசிய அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications