90 சதவீத தமிழர்கள் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டனர்-சொல்கிறார் பசில்
Subscribe to Oneindia Tamil

இலங்கையிலிருந்து தன்னந்தனியாக இன்று டெல்லி வந்தார் பசில். மத்திய அமைச்சர் குமாரி ஷெல்ஜாவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 சதவீதம் பேர் மறு குடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக பசிலுடன், அவரது தம்பி கோத்தபயாவும் வருவதாக இருந்தது. ஆனால் கடைசியில் பசில் மட்டுமே வந்துள்ளார்.
விரைவில் இந்தியாவிலிருந்து ஒரு குழு இலங்கை செல்லவுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தி்ச சென்றார். இந்த நிலையில் பசில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications