For Daily Alerts
Just In
சட்டிஸ்கர்-நக்சலைட் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படையினர் பலி
எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே புஸ்கி என்ற கிராமத்தில் இன்று காலை 5 மணி முதல் கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதில் இதுவரை 5 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளார். அந்தப் பகுதிக்குக் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டிஸ்கரில் நடந்த நக்சலைட் தாக்குதலில் சிக்கி எல்லைப் பாதுகாப்புபப் படையினர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Story first published: Sunday, August 29, 2010, 14:12 [IST]