ஜெ.வை மிரட்டி குஷ்பு பேச்சு-கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக மகளிரணி நிர்வாகி கைது
நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மிரட்டும் வகையில் பேசிய திமுக நடிகை குஷ்புவை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட நெல்லை மாநகர அதிமுக மகளிரணி துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தாக்கிப் பேசி வருவதை கண்டித்து குஷ்பு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் ஜெயலலிதாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எங்களுக்கும் கீழே இறங்கிப் போய் பேச முடியும் என அவர் எச்சரித்திருந்தார்.
இதைக் கண்டித்து நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாநகர மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி நேற்று தனியாக வந்து ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடிகை குஷ்புவை கண்டித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து குஷ்பு பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேன்றால் போராட்டம் தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஜங்ஷன் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சென்று புவனேஸ்வரியை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் மறுக்கவே போலீசார் அவரை கைது செய்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications