காவிரிப் பிரச்சினைக்கு கடவுள்தான் தீர்வு காண வேண்டும்-எதியூரப்பா பேச்சு

தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு இன்று காலை வந்து தரிசனம் செய்தார் எதியூர்பபா. இதற்காக நேற்றே அவர் தஞ்சை வந்து சங்கம் ஹோட்டலில் தங்கினார்.
காலையில் பலத்த பாதுகாப்புடன் வலங்கைமான் வந்து மாரியம்மனை தரிசித்த அவர் பின்னர் திருநாகேஸ்வரம் சென்று ராகு கோவிலில் வழிபட்டார். சிறப்பு பூஜைகளையும் செய்தார்.
இதைத் தொடர்ந்து ஐய்யாவாடியில் உள்ள காளி கோவிலுக்குச் சென்ற எதியூரப்பா அங்கும் பூஜையில் பங்கேற்றார்.
பின்னர் வெளியில் வந்த எதியூரப்பாவிடம் செய்தியாளர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப் படி கர்நாடகம் தண்ணீர் தருமா என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த எதியூரப்பா, இரண்டு மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் தண்ணீர் கிடைப்பது என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது.
நேற்று கூட முதல்வர் கருணாநிதியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளோம் என்றார்.
நிரந்தரத் தீர்வு எப்போதுதான் வரும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கடவுள்தான் அந்தத் தீர்வைக் கூற வேண்டும் என்றார் எதியூரப்பா.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications