கன்னிமார் சிலை மீது கால் வைத்து புகை பிடித்த 3 கிறிஸ்தவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே, கன்னிமார் சிலை மீது கால் வைத்து புகை பிடித்த 3 கிறிஸ்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

செக்காடு ஊரில் இந்த சம்பவம் நடந்தது. செக்காடு ஊரில் உள்ள பிரபல கன்னிமார் சிலையின் மேல் கால்வைத்து சிகரெட் குடித்துக்கொண்டிருந்தனர் 3 பேர். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த மூன்று பேரும் ஊர்மக்களுடன் தகராறில் இறங்கினர். இதையடுத்து 3 பேரையும் கிராம மக்கள் சரமாரியாக அடித்தனர்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தினர். அவர்கள் மீது
இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+