சார்க் அமைப்பின் உண்மையான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை-எஸ்.எம்.கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், சார்க் அமைப்பு உருவாகி 25 வருடங்களாகி விட்டது. ஆனால் அதன் முழுமையான இலக்கு இதுவரை அடையப்படவில்லை. குறிப்பாக வர்த்தகத் துறையில் அது சற்றும் எட்டப்படவில்லை.
கடந்த கால தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. இதுவரை நடந்துள்ளதை ஆய்வு செய்து பார்த்தால் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது தெரிய வரும். உண்மை நிலவரத்தின் அடிப்படையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி, நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications