போலி பாஸ்போர்ட்டுடன் ஈரான் தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதி போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பாரி்ஸ் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்வதற்காக ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். அவர்களின் பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இந்தியா வந்ததற்கான எந்த ஆவணங்களும் பாஸ்போர்ட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது கைத், மகஜான் எனத் தெரிந்தது.
கோவாவில் தங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாகவும், மும்பை சென்று அங்கு ஒரு ஏஜென்டிடம் ரூ. 3 ஆயிரம் கொடுத்து போலி பாஸ்போர்ட் வாங்கியாதகவும் அவர்கள் கூறினார்கள்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications