உத்தரகன்ட் திடீர் மழைக்கு 63 பேர் பலி: கங்கையில் வெள்ளம்
டோராடூன்: உத்தரகன்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழை, கன மழை, நிலச் சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
நைனிடாலில் 11 பேரும், ஹரித்வாரில் 7 பேரும், பௌரியில் 3 பேரும் பலியாகினர்.
அபாய அளவை விட 2 மீட்டர் அளவிற்கு கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் புனிதத் தலமான ஹர்-கி-புஆரி உள்பட்ட மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. திடீர் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 7 பேர் இன்னும் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து பள்ளிகளையும் 3 நாட்களுக்கு மூடுமாறு இன்று மாநில அரசு உத்தரவுட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகன்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியல் நிஷங்க் பஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சுஷ்மா பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications