டாமன் யூனியன் பிரதேசத்தி்ல் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாமன் யூனியன் பிரதேசத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜா முருகன் (33) டாமன் யூனியன் பிரதேசத்தில் பயிற்சி சப்-கலெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ராஜா முருகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவி்ல் ராஜா முருகன் தனது அரசு வீட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை சேர்ந்த ராஜா முருகனின் மனைவி ஓய்வு பெற்ற ஐ.ஜியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications