அயோத்தி தீர்ப்பு எதிரொலி-லாரிகளை நிறுத்த நாமக்கல் லாரி உரிமையாளர்கள் முடிவு
Subscribe to Oneindia Tamil

அயோத்தி வழக்கில் வருகிற 24ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கவுள்ள இந்த தீர்ப்பை நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ளது. பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் சரக்கு லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 24ம் தேதியன்று மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை அனைத்து லாரிகளும் ஓடாது என அறிவித்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications