For Daily Alerts
Just In
அயோத்தி தீர்ப்பு-தமிழகத்தில் லாரிகள் நிறுத்தம்
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அயோத்தி தீர்ப்பின் எதிரொலியாக தமிழகத்தில் லாரிகள் இயங்காது. பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது.
தமிழகத்தில் பகல் 12 மணி முகல் நாளை காலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து மறுநாள் லாரிகள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.
Story first published: Thursday, September 30, 2010, 9:46 [IST]