For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வாபஸ்-அமைதி திரும்புகிறது

Google Oneindia Tamil News

Kashmir
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கு அமைதி திரும்பி வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் எந்தப் போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டு கட்சி அறிவித்திருந்தது. இதனால் காஷ்மீர் முழுவதும் அமைதி நிலவுகிறது.

நேற்று இரவு கங்கன் நகரில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மற்ற பகுதிகள் அனைத்திலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

கங்கன் டவுன் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதனால்தான் அங்கு மட்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X