காஷ்மீருக்கான 3 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Dileep, Ansari and RadhaKumar
டெல்லி: காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பேச்சுவார்த்தையாளர் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீ்ர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைப்போம் என்று மத்தியஅரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தக் குழு, காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பேசி பிரச்சினை, அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கும் என்றும், பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை தரும், அதற்கேற்ப அரசு நடவடிக்கைளை எடுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது அதன்படி 3 பேர் கொண்ட பேச்சுவார்த்தையாளர் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்திரிக்கையாளர் திலீப் பட்கோங்கர், மத்திய தலைமை தகவல் ஆணையர் எம்.எம்.அன்சாரி, கல்வியாளர் பேராசிரியர் ராதா குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+