கேரளாவில் ஆண் வேடத்தில் வீட்டு வேலை செய்த இளம்பெண் கைது
திருவனந்தபுரம்: ஆண் வேடத்தில் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் சாஜு. கடந்த 2 மாதங்களுக்கு முன் கண்ணூர் பேருந்து நிலையத்தில் வைத்து இவரை ஒரு வாலிபர் அணுகினார். அவர் தனது பெயர் கிரண் ஜோசப் என்றும், தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஏதேனும் வேலை இருந்தால் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரைக் கண்டு பரிதாபப்பட்ட சாஜூ அவரை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் கிரண் ஜோசப் நடவடிக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களுடன் கிரண் ஜோசப் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் பெரியகோ போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தான் அவர் ஆண் அல்ல 17 வயதான இளம்பெண் எனவும், இடுக்கி மாவட்டம் கட்டப்பானையைச் சேர்ந்த ஷில்பா எனவும் தெரிய வந்தது. அவர் எதற்காக ஆண் வேடமிட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications