டக்ளஸ் தேவானந்தா துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றம்!

இதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடன் நடந்து வருவதாக இலங்கையின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை அதிபர் ராஜபக்சே வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பெர்ணான்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கூட்டுறவு சங்கங்களின் மூலம் அடுத்த மூன்று மாத காலத்துக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில் வசித்த மக்கள் முள்வேலி முகாம்களில் வாடும் நிலையில், சிங்களர்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தமிழ்ப் பகுதிகளுக்குமே சிங்களப் பெயர்களைச் சூட்டுவதிலும், தமிழரின் கலாச்சார அடையாளங்களை அழிப்பதும் முனைப்பு காட்டுகிறது இலங்கை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications