Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழரிடம் சிங்களர் மன்னிப்பு கேட்க வேண்டும்! - கோமின் தயாசிறி

Subscribe to Oneindia Tamil

Gomin Dayasri
கொழும்பு: இலங்கையில் காணப்படுகின்ற இனப் பிரச்சினைகளுக்கு, மொழிச் சிக்கலே அடிப்படை. தமிழ் மக்களிடம் சிங்கள இனத்தவர்கள் மன்னிப்புக் கோரி, சமமாக நடத்தவேண்டும்", என்று சிங்கள வழக்கறிஞர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போது இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றை கலைந்து, இனரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்த இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை

இதன் காரணமாகவே இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

குறிப்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அதேபோல, புலிகள் சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். இணக்கமான சூழல் நிலவ அதுிவே உதவும்...", என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+