For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தணிக்கை அதிகாரி அறிக்கை-ராசாவை நீக்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

அக் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.90 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது.

ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்,​​ நிதி அமைச்சகங்களின் அறிவுரைகளையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் புறக்கணித்தது என்று கூறி வந்தோம்.​ அதையே மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே,​​ அமைச்சர் ராசாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.​ இதை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X