For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகள் தினத்தில் துயரம்-கொதிக்கும் பாலில் விழுந்து குழந்தை பலி

Google Oneindia Tamil News

மால்டா: மேற்கு வங்கத்தில் கொதிக்கும் பால் பாத்திரத்தில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது ஆக்ரா-ஹரிஷ்சந்திரபூர். இந்த கிராமம் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ளது.

குழந்தைகள் தினமான நேற்று இங்குள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தேப் கோஸ் கொதிக்கும் பால் பாத்திரத்தில் தவறி விழுந்தது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.

உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் குழந்தை தேப் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X