சங்கரராமன் கொலை வழக்கில் 62வது நபரும் பல்டி, பிறழ் சாட்சி-வழக்கு பிசுபிசுக்கிறது
புதுச்சேரி : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் வழக்கு பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. நேற்று 62வது சாட்சி தான் முன்பு சொன்னதை மறுத்து வாக்குமூலம் அளித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிரது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் ஆஜர் ஆனார்கள்.
இந்து அறநிலையத்துறை மேலாளர் ரவிக்குமார், பால் பூத் விற்பனையாளர் சதீஷ்குமார், வங்கி மேலாளர்கள் மோகன்ராஜ், வைத்தியநாதன், ராம்குமார் ஆகியோரிடம் நேற்று சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சதீஷ்குமார் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்ததை மாற்றிக் கூறினார். இதைத் தொடர்ந்து அவரது சாட்சியம் பிறழ்சாட்சியாக பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் ஆவணங்களை தாக்கல் செய்தனர். சாட்சி விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 118 சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இதுவரை 62 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதால் வழக்கு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications