மாணவிகள் சென்ற வேனுடன், தனியார் நிறுவன பஸ் மோதியது-3 மாணவிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் அருகே பெரியபட்டு என்ற இடத்தில் மாணவிகள் சென்ற வேன் மீது, தனியார் எண்ணை நிறுவன பேருந்து மோதியதில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலையில் சிதம்பரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இந்த விபத்து நடந்தது.
சம்பவத்தில் அகிலாண்டேஸ்வரி (பிளஸ்டூ மாணவி, அபிராமி (9ம் வகுப்பு மாணவி) மற்றும் பவித்ரா (7ம் வகுப்பு மாணவி) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் அகிலாண்டேஸ்வரியும், அபிராமியும் சகோதரிகள் ஆவர்.
இந்த கோர விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.அந்த வேனில் மாணவிகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்து விட்டது. காயமடைந்த அநைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications