கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரியில் பூக்கள் விலை கிடுகிடு
Subscribe to Oneindia Tamil
ஆரல்வாய்மொழி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பூக்கள் விலை விஷம்போல் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.1000க்கு விற்பனையானது.
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ. 400க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ ரூ. 600 அதிகரித்து நேற்று ரூ.1000க்கு விற்பனையானது.
பூக்களின் விலை விபரம் வருமாறு,
ஒரு கிலோ பூவின் விலை
மல்லிகை - ரூ. 1000
பிச்சிப் பூ - ரூ. 300
கிராந்தி - ரூ. 60
கோழிப்பூ - ரூ. 50
ரோஜா - ரூ. 60
சம்பங்கி - ரூ. 20












Click it and Unblock the Notifications