ஸ்பெக்ட்ரம் வழக்கு-ராஜா, ராடியாவை மீண்டும் விசாரிக்க சிபிஐ திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு முறை விசாரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜாவையும், நீரா ராடியாவையும் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது சிபிஐ.
மேலும், இந்த வழக்கில் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மீது அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
ராஜா கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி நேரமும், பின்னர் சனிக்கிழமை 7 மணி நேரமும் இரண்டு தவணையாக விசாரிக்கப்பட்டார். அதேபோல நீரா ராடியாவையும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளது சிபிஐ.
இந்த நிலையில் இருவரையும் மீண்டும் விசாரிக்கத் தயாராகி வருகிறது சிபிஐ.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications