ஸ்பெக்ட்ரம் வழக்கு-ராஜா, ராடியாவை மீண்டும் விசாரிக்க சிபிஐ திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு முறை விசாரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜாவையும், நீரா ராடியாவையும் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது சிபிஐ.
மேலும், இந்த வழக்கில் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மீது அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
ராஜா கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி நேரமும், பின்னர் சனிக்கிழமை 7 மணி நேரமும் இரண்டு தவணையாக விசாரிக்கப்பட்டார். அதேபோல நீரா ராடியாவையும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளது சிபிஐ.
இந்த நிலையில் இருவரையும் மீண்டும் விசாரிக்கத் தயாராகி வருகிறது சிபிஐ.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications